திருக்கயிலை யாத்திரை

திருக்கயிலை புனித யாத்திரையை மேற்கொள்வதற்கு உடல் ஆரோக்கியம், உள்ளத்தில் உறுதி, பணவசதி, பகவானிடம் பரிபூரணமான பக்தி ஆகிய நான்கும் மிக, மிக அவசியம்.

கடல்மட்டத்திலிருந்து, திருக்கயிலாயம் 6637 மீட்டர் உயரத்திலும், மானஸ சரோவரம் 4556 மீட்டர் உயரத்திலும் இருப்பதால், பிராண வாயு குறைவாக இருக்கும். அதனால் மூச்சுத் திணறல் ஏற்படும். உடல் திடம் மட்டும் போதாது. மனோதிடமும் அவசியம்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: