தென்றல் வந்து என்னைத் தொடும் – பகுதி 32
சிவப்ரகாஷ் டிரேடிங் கம்பெனி அலுவலக வாசற்படிகளின் மூன்றாவது படியில் கால்வைத்து இறங்கிக் கொண்டிருந்த நிமிஷாவின் கண்களில், டூவீலரில் அமர்ந்திருந்த ஆதியும் அவனின் பின்புற சீட்டில் அமர்ந்திருந்த மானஸாவும் விழ, வினாடிநேரம் இதயம் துடிப்பதை நிறுத்தி ‘சடாரெ’ன அதிவேகமாய்த் துடிக்க ஆரம்பித்தை உணர்ந்தாள். மனமும் உடலும் செயலிழந்து போனதுபோல் தோன்றியது. ‘நிமிஷா உணர்ச்சிவசப்படாத! மொகத்துல எந்த உணர்ச்சியும் காட்டாத. இதா உலகம். ஏழையான உன்னப்போல பொண்ணுங்கள நம்ப வெச்சு ஏமாத்துற உலகம். நீ பாட்டுக்கு இறங்கிப் போ! அதிர்ச்சியயோ, … தென்றல் வந்து என்னைத் தொடும் – பகுதி 32-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed