நேரமும் வாழ்க்கையும்

நேரமே வாழ்க்கையின் சாரம் மன

பாரம் நீக்கும் உரம் நல்

வரம் தரும் கரம் நம்

நேரமே வாழ்வின் தூரம் நல்

நேரத்தை தவறியும் விடாதீர் நல்

வரமான வாழ்வை தவறவிடுவீர் நல்

நேரமும் வாழ்க்கையும் ஒன்றே நல்

தரமாக பயன்படும் நேரம் நமக்கு

சிரமம் இல்லா வாழ்வளிக்கும்

 

கி.அன்புமொழி

கி.அன்புமொழி
தமிழாசான்
கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
செம்பனார்கோயில், நாகை மாவட்டம்

 

அன்புமொழி அவர்களின் சில‌ கவிதைகள்

தமிழே

பொட்டல் வெளியும் பொன்னாகும்

இதுவும் கடந்து போகும்

மேகமே தேயுதே மேளதாளமே கலைக

உலகைப் பிடிக்க நூலகம் செல்வோம்

தோற்றுப் போனால் அழாதே

அசர மாட்டேன்

தீபாவளியைக் கொண்டாடுவோம்

புதுப் பொன்மொழிகள்-3

புதுப் பொன்மொழிகள்-2

புதுப் பொன்மொழிகள்-1

மனைவி

சிரிப்பு

குழந்தை

எழுதுகோல்

பள்ளி செல்லுவோம்

ஆசிரியர் – புதுக்குறள்

மாணவர் – புதுக்குறள்

புதுக்குறள்

மாணவர்கள் ஆத்திசூடி

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.