இனிது
Written by
in
இரண்டு விடுமுறை நாளினை
குழந்தைகளோடு கொண்டாடிய நான்
அடுத்த வேலை நாளுக்கு
ஊருக்கு கிளம்புகையில்
அவர்கள் அழுதுவிடக் கூடாது என
தூங்க வைத்து விட்டு
முத்த மிட்டு செல்கையில்
என் விழியின் ஓரம்
மெல்லிய ஈரம் எட்டிப் பார்த்தது…
ந.வா.பிரபு
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!