ஆத்துல புது வெள்ளம் – கவிதை

ஆத்துல புது வெள்ளம் …

ஆனந்தம் கொண்டு வரும்…

சேறு சகதியெல்லாம் காணாம போயிருக்கும்…

கரையில அய்யனாரு காவலுக்கு காத்திருக்கும்….

மறுகரையில் அத்தி மரம் பழம் விழுந்து நிறைஞ்சிருக்கும்…

எல்லாமே அழுச்சுப் போட்டு

சீமைகருவேல இப்ப செழிப்பாக வளர்ந்திருக்க

யாருக்கும் லாபமில்லை…

இதை சரியாக்க வழியுமில்லை….

இராசபாளையம் முருகேசன்

கைபேசி: 9865802942

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.