நன்றிகெட்ட மனிதனுக்கு
எத்தனை நாள்தான்
குடை பிடிப்பது?
நிழல் தருவது?
மரங்கள் விட்ட
ஏக்கப் பெருமூச்சில்
உதிர்ந்துவிட்டன
எல்லா இலைகளும்…
இணைய இதழ்
நன்றிகெட்ட மனிதனுக்கு
எத்தனை நாள்தான்
குடை பிடிப்பது?
நிழல் தருவது?
மரங்கள் விட்ட
ஏக்கப் பெருமூச்சில்
உதிர்ந்துவிட்டன
எல்லா இலைகளும்…