கலையும் கல்வியும் சிறக்க

வெள்ளைக் கலையுடுத்தி வெள்ளை பணிபூண்டு
வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பாள்வெள்ளை அரியாசனத்தில் அரசரோடு என்னை
சரியாசனம் வைத்த தாய்
ஆயகலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என்னம்மை தூய
உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தினுள்ளே
இருப்பளிங்கு வாரா திடர்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.