ஜெபம் செய்யும் முறை

பிறர் காதில் விழும்படி ஜெபம் செய்வது வாசிகம்.

தனது காதில் விழும்படி செய்வது உபாசம்.

மனதில் மட்டும் சொல்வது மானசம்.

வாசிகம் ஒரு மடங்கு பயனளிக்கும்.

உபாசம் நூறு மடங்கு பயனளிக்கும்.

மானசம் ஆயிரம் மடங்கு பயனளிக்கும்.

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.