நான்கு வகை தீட்சை

தீட்சை நான்கு வகைப்படும். அவை

திருஷ்டி தீட்சை – பார்வை மூலம் உள்ளத்தில் இருக்கும் அருளை வழங்குதல்

ஸ்பரிச தீட்சை – ஒரு பழத்தை கொடுத்தோ அல்லது ஒரு விரல் மூலம் தொட்டோ அருள் வழங்குதல்

கிருபா தீட்சை – தனது சிந்தையால் சீடனிடம் சக்தி வழங்குதல்

சப்த தீட்சை – ஏதாவது ஒரு மந்திரத்தை சீடனிடம் காதில் ஓதி வழங்குதல்