நிறைவான மனதால்

சுய பச்சாதாபம் கூறாதிருத்தலே நலம்

பிறரின் அனுதாபத்தைப் பெறும் பொருட்டு

எப்போதுமே துயரத்திலிருப்பது போலப் பேசும் சிலர்

எந்த ஒரு வெற்றியும் பெற முடியாது

எப்போதும் நிறைவான மனநிலை கொண்டவர்கள்

நடுக்கடலில் தத்தளித்தாலும்

நான்கு மீனுடனே கரையேறுவார்கள்

நிறைவான மனதால்

வாழ்வின் நிகழ்வுகளை ரசிப்பது நலம்

இராசபாளையம் முருகேசன்

கைபேசி: 9865802942

One Reply to “நிறைவான மனதால்”

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.