புகை

புகை பிடித்து உனக்கு கொள்ளி வைக்கும் மனிதா,
பின்வரும் மற்றவனுக்கும் புகை அளிப்பது ஏன்?
பகிர்ந்துண்டு வாழத்தான் சொன்னார்கள்,
புகைத்துப் பலரைக் கொல்ல சொன்னார்களா?

– சுருதி