செயற்கை முகமூடிகள் எல்லாம் பயனற்றதே!
இங்கே எத்தனையோ முகமூடிகள் கண்ணறியாதே!
நிமிடத்திற்கு ஒருமுறை மாற்றும் பக்குவம்
மனிதனின் கை வந்த கலையானதே!
சிரிக்கும் தோரணையில் பொறாமைப் படுகிறான்
அழுகும் தாேரணையில் அனுதாபம் தேடுகிறான்
நல்லவன் வேடமும் நடித்து காட்டுகிறான்
கெட்டவனோ அவ்வப்பாெழுது தாேன்றி மறைகிறான்
உண்மை முகமோ மறந்து தேடுகிறான்
முகமூடிகளோடு வாழ்ந்தே மடிந்தும் போகிகிறான்
கூ.மு.ஷேக் அப்துல் காதர்
கைபேசி: 9500421246