படித்ததில் பிடித்தது – என் பார்வை
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்இறைவன் அடிசேரா தார் என்ற வள்ளுவனின் அடியினைத் தொட்டு ‘படித்ததில் பிடித்தது’ எனும் இத்தலைப்பினை நீங்கள் உற்று நோக்குங்கால் எளிமையானது என்று தோன்றும்.
இணைய இதழ்
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்இறைவன் அடிசேரா தார் என்ற வள்ளுவனின் அடியினைத் தொட்டு ‘படித்ததில் பிடித்தது’ எனும் இத்தலைப்பினை நீங்கள் உற்று நோக்குங்கால் எளிமையானது என்று தோன்றும்.
திருஞானசம்பந்தர் நாயனார் தம்முடைய பதிகங்களின் மூலம் தமிழும் சைவமும் தழைக்கக் காரணமானவர்; சைவ சமயக் குரவர்களில் முதன்மையானவர்.
அப்பூதி அடிகள் தான் குருவாகக் கருதிய திருநாவுக்கரசரின் பெயரிலேயே அடியர்களுக்கும், மக்களுக்கும் திருத்தொண்டுகள் பல புரிந்து வந்தார்.
திருநாவுக்கரசு நாயனார் கிபி ஏழாம் நூற்றாண்டில் தம்முடைய பாடல்கள் மூலம் தமிழ்நாட்டில் பக்தி இயக்கத்தை வளர்த்த சிவனடியார் ஆவார்.
திருவையாறு பதிகம் திருநாவுக்கரசரால் கயிலைக் காட்சியினை திருவையாற்றில் பார்த்தபோது பாடப்பெற்றது. ஒருமுறை திருநாவுக்கரசர் சிவதரிசனத்தை கயிலைமலையில் காண விரும்பி கயிலையை நோக்கி பயணமானார்.