ஆடு மாடுக்கு கொட்டகை
ஆகாத வெயிலுக்கும்
அருமையா நிழல் கொடுக்கும்!
(மேலும்…)அகங்காரம் கோபம் காமம் என நம்
மனதில் தோன்றும் அரக்க குணம்
பாங்காய் அதனை செய்வோம் சூரசம்ஹாரம்…
(மேலும்…)ஆண்டுக்கு ஒரு புது சட்டை
நம்ம வீட்டு முறுக்கு சீடை
அதிரசம் பணியாரம் தெரு
முழுக்க பயணம் செய்யும்
(மேலும்…)ஊர் தோறும் ஆறு இருந்தது
ஆற்றங்கரையோ நீண்டிருந்தது
மறுபுறம் கண்மாய் நிறைந்திருந்தது
வாழ்வோ நீரால் சூழ்ந்திருந்தது
(மேலும்…)