கனவாய் ஆகப்போகுது – இராசபாளையம் முருகேசன்

ஊர் தோறும் ஆறு இருந்தது ஆற்றங்கரையோ நீண்டிருந்தது மறுபுறம் கண்மாய் நிறைந்திருந்தது வாழ்வோ நீரால் சூழ்ந்திருந்தது