இரவு பத்து மணி இருக்கும்.
பெருமளவில் செயற்கை மின்விளக்குகள் அணைக்கப்பட்டிருந்த நிலையில், முழுநிலவின் ஒளி எங்கும் பரவியிருந்தது.
மேகக் கூட்டங்கள் இல்லை. இயந்திர சத்தம் எதுவும் இல்லை. பறந்து கொண்டிருந்த பறவைகளின் ஒலியினை அவ்வப்பொழுது கேட்க முடிந்தது.
இரவு வானத்தைக் கண்டு மகிழ்ந்தவாறே, மொட்டை மாடியில் நடந்து கொண்டிருந்தேன். சட்டென எனது கவனம் அந்த மண் சட்டியில் சென்றது.
ஆம். கோடை காலங்களில் பறவைகளுக்காக அகண்ட மண்சட்டியில் நீரும், அதன் அருகில் தானியங்களும் வைப்பது வழக்கம்.
Continue reading “வேற்றுலக நீர் – நீருடன் ஓர் உரையாடல் – 30”