ஒரு சிறிய வாளியில் நீர் நிரப்பிக் கொண்டு, கூடவே, ஒரு தட்டில் ஒரு பிடி அரிசியும், ஒரு இட்லியும் எடுத்துக் கொண்டு மொட்டை மாடிக்குச் சென்றேன்.
மே மாதம், அதுவும் மதியப் பொழுது என்பதால், வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது.
வாளியில் இருந்த நீரை மாடியில் வைத்திருந்த ஒரு அகண்ட வாயுடைய மட்பாண்டத்தில் வழிய வழிய ஊற்றினேன்.
Continue reading “நன்னீர் – நீருடன் ஓர் உரையாடல் – 11”