″வணக்கம் மனிதர்களே!
எல்லோரும் நலம் தானே?
ஒரு உண்மையை சொல்லட்டுமா?
உங்களை காணும் போது எனக்குள் அளவு கடந்த மகிழ்ச்சி உண்டாகிறது. பேச்சிற்காகவோ, உங்களை கவருவதற்காகவோ இதை சொல்லவில்லை. நான் உணர்வதையே சொல்கிறேன்.
இருக்கட்டும். நான் பல இடங்களுக்கு சொன்றிருக்கிறேன். பூமியின் காடு, மலை, பாலைவனம், நாடு என பலதரப்பட்ட பகுதிகளிலும் வலம் வந்திருக்கிறேன்.
Continue reading “குளோரின் – வளியின் குரல் 12”