அன்று மாலை ஆறு மணிக்கு…
வெளிச்சம் மங்கியிருந்தது. சொன்னபடியே, பூங்குருவி கூட்டத்தின் தலைவன் ரெட்விங், ஸ்வாலோ குருவிகள் தங்கியிருந்த மரத்தை வந்தடைந்தது. ரெட்விங்குடன் அதன் மூன்று நண்பர்களும் வந்திருந்தன.
அங்கு, வாக்டெய்ல் தனது புத்தகத்தில் பயண அனுபவங்களைப் பற்றி குறிப்பு எழுதிக் கொண்டிருந்தது. Continue reading “சொர்க்க வனம் 10 - நண்பர்களின் உரையாடல்”