மனித உடலைக் காக்கும் மகத்தான பணியை சாதாரண உப்பு செய்கிறது. ‘உப்பில்லா பண்டம் குப்பையிலே’ என்ற பழமொழி, உப்பின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைக்கிறது. Continue reading “மனிதனைக் காக்கும் மகத்தான உப்பு”
இணைய இதழ்
மனித உடலைக் காக்கும் மகத்தான பணியை சாதாரண உப்பு செய்கிறது. ‘உப்பில்லா பண்டம் குப்பையிலே’ என்ற பழமொழி, உப்பின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைக்கிறது. Continue reading “மனிதனைக் காக்கும் மகத்தான உப்பு”
ஊட்டச்சத்தை காட்டிலும் உண்ணும் உணவு, வண்ணமுடன் இருக்கிறதா என்று பார்க்கும் நிலை இன்று இருக்கின்றது. இதற்காக, செயற்கை நிறமூட்டிகளும் உணவில் பயன்படுத்தப்படுகின்றன. Continue reading “ஆரோக்கியம் தரும் நிறமிகள்”
ஒரு உயிரினத்தின் வாழ்வியல் செயலானது ஒரு சுழற்சியாகும். வாழ்வியல் செயல் என்பது உடலில் நிகழும் மாற்றம் (உதாரணமாக பசித்தல்) ஆகும்.
இச்செயலை நிகழ்த்துவதற்கு தேவையான வேதிபொருளானது, உடலில் தானாக சுரக்கிறது. குறிப்பாக ஒரு சில உயிரிச் செயல்முறைகள் இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் தொடங்கி முடிவடைகின்றன. Continue reading “தூக்கத்தின் வேதியியல்”
வண்ண வண்ண மலர்களின் கொள்ளை அழகில் அனைவரும் மயங்குவது இயற்கையே. ஆயினும் குறிப்பிட்ட சில வகை மலர்கள் மட்டும் மனமகிழ்வோடு, அவற்றின் மீதான விருப்பத்தையும் அதிகரிக்க செய்கின்றன.
இதற்கு காரணம், அவற்றின் வண்ணத்தோடு வீசும் நறுமணமும் தான்! ஆம், மணம் கமழும் ரோஜா, மல்லிகை உள்ளிட்ட மலர்களை விரும்பாதவர் எவரேனும் உள்ளனரோ? Continue reading “மலர்களின் நறுமணம் - நோக்கம் மற்றும் காரணம்”
இன்று தமிழ்நாட்டிற்கு சீமைக் கருவேலம் வரமா? சாபமா? என்ற கேள்விக்கு, அது சாபமே என்பதே பெரும்பான்மையோரின் பதிலாக உள்ளது.
வரமாக இருந்த சீமைக் கருவேல மரத்தின் நன்மைகளையும், நாளடைவில் அது எவ்வாறு சாபமானது என்பதையும், சுற்றுச்சூழலில் அதனுடைய பங்கினையும் விரிவாக விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். Continue reading “சீமைக் கருவேலம் வரமா? சாபமா?”