குளிர்சாதனப் பெட்டியை சுத்தம் செய்ய வேண்டும் என்று கடந்த சில நாட்களாகவே நினைத்துக் கொண்டிருந்தேன்.
இன்றைக்கு தான் நேரம் கிடைத்தது. இந்த வேலையை அப்பொழுது தொடங்கினேன்.
முதலில் குளிர்சாதனப் பெட்டியிலிருந்த எல்லாப் பொருட்களையும் வெளியே எடுத்து வைத்தேன்.
அப்பொழுது தான் தோன்றியது, ஐஸ்பெட்டியைத் திறக்க வேண்டும் என்று. உடனே முயன்றேன்; முடியவில்லை.
அந்த பெட்டி முழுவதும் பனிக்கட்டிகள் உருவாகி இருந்ததால், பெட்டியின் கதவை திறக்க முடியாமல் போயிற்று.
Continue reading “உருகிய நீர் – நீருடன் ஓர் உரையாடல் 34”