கந்தாவுன் பேர்சொல்லி யே-நாங்கள்
காவடி தூக்கினோம் பாவடித் தோம்
சிந்தாலே பாட்டிசைத் தே-உன்
சீர்பல போற்றவே ஓர்ந்துநின் றோம்
மாமலை மீதிருந் தே-இந்த
மாநிலம் நோக்குதல் தானறிந் தோம்
கோமலை உன்மலை யே-எந்தக்
குன்றமும் நின்னடிக் குன்றிடு மே
இணைய இதழ்
கந்தாவுன் பேர்சொல்லி யே-நாங்கள்
காவடி தூக்கினோம் பாவடித் தோம்
சிந்தாலே பாட்டிசைத் தே-உன்
சீர்பல போற்றவே ஓர்ந்துநின் றோம்
மாமலை மீதிருந் தே-இந்த
மாநிலம் நோக்குதல் தானறிந் தோம்
கோமலை உன்மலை யே-எந்தக்
குன்றமும் நின்னடிக் குன்றிடு மே
திருச்சி சுருமண்டபம் ஆர்.எம்.எஸ்.காலனியில் அசோக் நகர் உள்ளது. ஜங்ஷனிலிருந்து நகரப் பேருந்தில் பதினைந்து நிமிடப் பயணம் மூலம் அசோக் நகர் சென்றடையலாம்.
இங்கு ஸ்ரீ காலகண்டேசுவரர் என்னும் சிவாலயம் ஒன்று அமைந்துள்ளது. அண்மையில் உருவான இக்கோயிலுக்கு டெல்லி, பம்பாய், கல்கத்தா, பெங்களுர் ஆகிய நகரங்களில் இருந்தெல்லாம் பக்தர்கள் வந்து ஸ்ரீ காலகண்டேசுவரரைத் தரிசித்து அருள் பெற்றுச் செல்கிறார்கள்.
Continue reading “அபூர்வ சக்தி படைத்த ஸ்ரீகாலகண்டேசுவரர்”திருச்சிராப்பள்ளி என்றதுமே நம் நினைவிற்கு வருவது உச்சிப்பிள்ளையார் கோயில்தான்!
Continue reading “திருச்சியில் வித்தியாசமான ஐயப்பன் கோவில்”மஞ்சுளாவிற்கும் ரமேசுக்கும் திருமணமாகி மூன்று வருடங்கள் ஆகின்றன. இப்பொழுது தான் மஞ்சுளா முழுகாமல் இருக்கிறாள்.
ரமேசுக்கு தாய் தந்தை யாரும் இல்லை. ஒரே ஒரு வயதான பாட்டி மட்டும்தான். ரமேஷ் அதிகம் படிக்கவில்லை; கொத்தனார் வேலை பார்த்து வருகிறான்.
Continue reading “இவ்வழி செல்வோரை உன் விழி எனக் காப்பாய் – சிறுகதை”தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று
என திருவள்ளுவர் சொல்கிறார்.
அதாவது உலகில் தாவரம் முதல் புழு, பூச்சிகள், பறவைகள், விலங்குகள் முதலிய எல்லாவற்றையும் படிப்படியாய் இறைவன் படைத்தான்.
Continue reading “மனிதன் எப்படி வாழ வேண்டும்?”