கற்பகக் களிறை பணிவுடன் நினைய
பற்பலப் பேறுகள் அவரவர் அடைவீர்
பொற்பதம் பிடித்தே முழுமனதுடன் வணங்க
நற்பொருள் சேருமே நலமுடன் சிறப்பீர்
இணைய இதழ்
கற்பகக் களிறை பணிவுடன் நினைய
பற்பலப் பேறுகள் அவரவர் அடைவீர்
பொற்பதம் பிடித்தே முழுமனதுடன் வணங்க
நற்பொருள் சேருமே நலமுடன் சிறப்பீர்
தேவகி மைந்தனை மனத்துளே வைத்து
சேவகம் செய்யவே உளமெலாம் திளைத்து
பார்த்தனுக்கு சாரதி
வேதத்துக்கு நாயகன்
ஆர்வமுடன் திருவல்லிக் கேணியிலே
சொந்தமுடன் நின்றவன்…
Continue reading “மேலான தெய்வனவன்! – தா.வ.சாரதி”உலகில் கோடான கோடி மனிதர்கள் உள்ளனர். அனைவரது வாழ்க்கையும் ஒன்று போல் இருப்பதில்லை.
ஏன்? உடன்பிறந்தவர்கள் வாழ்க்கைகூட ஒன்றுபோல் இருப்பதில்லை. அண்ணன் ஏழையாக இருந்தால் தம்பி செல்வந்தராக இருப்பார்.
Continue reading “எவற்றையெல்லாம் மாற்ற முடியாது?”பகவான் கிருஷ்ணன் மிகவும் அன்பானவர். அவர் மாடுகள், ஆடுகள், செடிகள், கொடிகள், மரங்கள் உள்ளிட்ட எல்லா உயிர்களையும் மிகவும் நேசித்தார்.
கிருஷ்ணர் எப்போதும் கையில் புல்லாங்குழல் வைத்திருப்பார் என்பது எல்லோரும் அறிந்த ரகசியம்.
அந்த புல்லாங்குழல் எப்போதும் கிருஷ்ணரின் அருகிலேயே இருக்கும் பாக்கியம் பெற்றது என்பதை ‘நின்னைச் சரணடைந்தேன்’ என்னும் இதனைத் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
Continue reading “நின்னைச் சரணடைந்தேன்!”