விருதுநகர் அருள்மிகு ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா!
ஆஹோ… அய்யாஹோ…
ஆத்தா! ஆத்தா! மாரியாத்தா!
ஓம் சக்தி! பராசக்தி!
கடந்த 21 நாட்களாக கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வந்த இந்த மந்திர உட்சாடனை, இன்று அதிக பட்சமாகி விருதுநகர் விண்ணை வியாபித்து அருள் பாலித்துக் கொண்டிருக்கிறது.
இந்த வேளையில் அம்மனைப் பற்றி எனது ஒரு சிறு பாடல்.
Continue reading “ஆஹோ… அய்யாஹோ…”