63 நாயன்மார் மற்றும் 9 தொகையடியார் யார் யார் என்று பார்ப்போம். (மேலும்…)
Category: ஆன்மிகம்
-
நாயன்மார்கள் வரலாறு வெளிவந்த கதை
நாயன்மார்கள் என்பவர் சிவனடியார்கள்; சிவத்தொண்டே உயிர்நாதம் என வாழ்ந்தவர்கள். அவர்கள் வரலாறு எவ்விதம் வெளியுலகுக்குத் தெரிய வந்தது என்று பார்ப்போம். (மேலும்…)
-
சபரிமலை வழிபாடு
மாலை அணிந்த பக்தர்கள் சபரிமலை வழிபாடு நடத்தும் போது முதலில் பதினெட்டுப்படிகளின் இருபுறமும் உள்ள கருத்தசுவாமி, கருப்பசுவாமி முதலிய மூர்த்திகளை வணங்கிவிட்டு, வழியில் அனுபவித்த துன்பங்களை எல்லாம் மறந்து, அளவில்லா ஆனந்தமடைந்து, தேங்காய் உடைத்து சரண கோஷத்துடன் பதினெட்டு படிகளில் ஏறுகின்றனர்.
-
கார்த்திகை தீபம்
கார்த்திகை தீபம் என்பது பண்டையக் காலம் முதல் இன்று வரை கொண்டாடப்படுகின்ற தமிழர்களின் பாரம்பரிய திருவிழாவாகும். (மேலும்…)
-
சபரிமலை பெருவழிப்பாதை
எருமேலியிலிருந்து சன்னிதானம் வரை சுமார் 40 மைல்கள் நடந்து இறுதியில் சன்னிதானத்தை அடையும் வழியையே பெருவழிப்பாதை என்று அழைக்கின்றனர். (மேலும்…)