கண்ணன் ராதை காதல்…

ராதே உந்தன் அழகினிலே இக்கண்ணன் ஏங்க
பாராமல் செல்வதுவோ மெல்ல மெல்ல…

Continue reading “கண்ணன் ராதை காதல்…”

ஊர் சுத்தும் கருப்பு!

பள்ளிக்கூடத்துக்கு போயிட்டு வந்து வீட்டுக்கு வெளியில காற்றோட்டமாக உட்கார்ந்து இருந்தேன்.

எங்க பக்கத்து வீட்டு ராசாத்தி பாட்டி கோயிலுக்கு போயிட்டு வந்து, “என் பேரனுக்கு நல்லபடியா படிப்ப கொடுத்து, கை கால் சுகத்தை கொடுக்கணும் கருப்பா!” என்று திருநீறு பூசி விட்டார்கள்.

Continue reading “ஊர் சுத்தும் கருப்பு!”