நான் ஏன் இப்படி இருக்கிறேன்?
அவன் என்னை விட நன்றாக இருக்கின்றானே? என்னை விட நன்றாக வாழ்கின்றானே?
நான் நல்லது செய்தும் இப்படி நாயாய், பேயாய் அவதிப்படுகிறேனே?
நான் முயற்சி செய்தும் எல்லாம் தள்ளிப்போகிறது. அவனுக்கு அதிர்ஷ்டம் வாசலில் வந்து நிற்கிறது.
இப்படிப்பட்ட புலம்பல்களை நாம் தினமும் கேட்கிறோம்.
Continue reading “கர்மா எப்படி செயல்படுகிறது?”