வரதனை வணங்கிட
வரம்தனை அருளிடு
கரம்சிரம் குவிந்திட பணிந்திட்டேன்
Category: ஆன்மிகம்
-
பிள்ளையாரைப் பிடித்திடுவோம்
கணபதியை கைக்கூப்பி பக்தி செய்வார்
(மேலும்…)
கண்டிடுவார் இன்பமயம் கன்னல் ஆக -
எக்கணமும் அகம் நினைவேன்!
கண்ணாடிப் பந்தலிலே
(மேலும்…)
கண் குளிர அமர்ந்தவளே!
கைவளையில் மிதப்பவளே
கைக் கொடுத்து காத்திடுமா!