நரசிம்மனை நம்பினார்க்கு மாறும் இன்னல் நொடியிலே!

நரசிம்ம ஜெயந்தி வழிபாடு

சாந்தமான மூர்த்தியே புகழ வார்த்தை இல்லையே
சாந்தி வேணும் என்பவர்க்கு உன் சன்னிதானம் வாயிலே

சூளுரைத்த சூரனுக்கு சிம்ம சொப்பனம் ஆகியே
தூண் பிளந்து இரண்டுமாகி மார் பிளந்த மாயனே

Continue reading “நரசிம்மனை நம்பினார்க்கு மாறும் இன்னல் நொடியிலே!”

மறுபிறவி – ஓர் பார்வை

மறுபிறவி - கற்கள்

மறுபிறவி பற்றித் தமிழ் இலக்கியம் சொல்லும் கருத்துக்களை நம்மிடம் பகிர்கிறார் இராமமூர்த்தி இராமாநுஜ‌தாசன்.

Continue reading “மறுபிறவி – ஓர் பார்வை”