பாண்டியன் சுரம் தீர்த்த படலம்

பாண்டியன் சுரம் தீர்த்த படலம்

பாண்டியன் சுரம் தீர்த்த படலம் இறைவனான சொக்கநாதர் கூன்பாண்டியனுக்கு ஏற்பட்ட வெப்பு நோயாகிய சுரத்தினை திருஞானசம்பந்தரைக் கொண்டு தீர்த்து அருளியதைக் குறிப்பிடுகிறது. Continue reading “பாண்டியன் சுரம் தீர்த்த படலம்”

மீண்டும் மீண்டும் படிக்க வேண்டுமா?

மீண்டும் மீண்டும் படிக்க வேண்டுமா?

மீண்டும் மீண்டும் படிக்க வேண்டுமா? என்ற இந்தக் கதை உங்களை யோசிக்க வைக்கும்.

ஒரு பெரியவர் எப்போது பார்த்தாலும் தன்னுடைய வீட்டு வாசலில் அமர்ந்தபடி பகவத்கீதையை படித்துக் கொண்டே இருப்பார். இளைஞன் ஒருவன் பல நாட்களாக இதனை கவனித்துக் கொண்டே இருந்தான்.

ஒரு நாள் அவரிடம் வந்து கேட்டான். “தாத்தா, எப்பப்  பாத்தாலும் இந்த புத்தகத்தையே படிச்சிட்டு இருக்கீங்களே, இதை எத்தனை நாளா படிக்கிறீங்க?” என்றான்.

Continue reading “மீண்டும் மீண்டும் படிக்க வேண்டுமா?”

மண் சுமந்த படலம்

மண் சுமந்த படலம்

மண் சுமந்த படலம் இறைவனான சொக்கநாதர் மாணிக்கவாசகருக்கும், வஞ்சி மூதாட்டிக்கும் அருள் செய்யும் நோக்கில் தன்னுடைய திருமுடியில் மண்ணினைச் சுமந்து வந்து பிரம்படி பட்ட வரலாற்றினை விளக்குகிறது.

மண் சுமந்த படலம் திருவிளையாடல் புராணத்தின் ஆலவாய்க் காண்டத்தில் அறுபத்தியோராவது படலமாக அமைந்துள்ளது.

Continue reading “மண் சுமந்த படலம்”

பரியை நரியாக்கி வையை அழைத்த படலம்

பரியை நரியாக்கி வையை அழைத்த படலம்

பரியை நரியாக்கி வையை அழைத்த படலம் இறைவனான சொக்கநாதர் மாணிக்கவாசகருக்காக நரிகளை பரியாக்கி அழைத்துவந்து பின் பரிகளை நரிகளாக்கி மாணிக்கவாசகரை காப்பதற்காக வையை பொங்கி எழச்செய்ததைக் குறிப்பிடுகிறது. Continue reading “பரியை நரியாக்கி வையை அழைத்த படலம்”

நரியை பரியாக்கிய படலம்

நரியை பரியாக்கிய படலம்

நரியை பரியாக்கிய படலம் இறைவனான சொக்கநாதர் மாணிக்கவாசகருக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக காட்டில் உள்ள நரிகளை பரிகளாக (குதிரைகளாக) மாற்றி அழைத்து வந்ததைக் குறிப்பிடுகிறது. Continue reading “நரியை பரியாக்கிய படலம்”