இடைக்காடன் பிணக்கு தீர்த்த படலம்

இடைக்காடன் பிணக்கு தீர்த்த படலம்

இடைக்காடன் பிணக்கு தீர்த்த படலம் இறைவனான சொக்கநாதர் தனது பக்தனான இடைக்காடனுக்கும், பாண்டியனுக்கும் இடையே உண்டான பிணக்கினை தீர்த்து வைத்ததைக் குறிப்பிடுகிறது. Continue reading “இடைக்காடன் பிணக்கு தீர்த்த படலம்”

சங்கத்தார் கலகம் தீர்த்த படலம்

பன்றிக்குட்டிகளை மந்திரியக்கிய படலம்

சங்கத்தார் கலகம் தீர்த்த படலம் இறைவனான சொக்கநாதர் சங்கப்புலவர்களுக்குள் ஏற்பட்ட கலகத்தினை ஊமையான உருத்திர சருமனைக் கொண்டு நீக்கியதைக் குறிப்பிடுகிறது. Continue reading “சங்கத்தார் கலகம் தீர்த்த படலம்”

மாரியம்மன் தாலாட்டு

மாரியம்மன் தாலாட்டு

மாரியம்மன் தாலாட்டு என்ற பாடல், நம்மைக் காக்கும் மாரியம்மனை வேண்டிப் பாடும் பாடல். இது ஒரு நீண்ட பாடல்.

 

மாயி மகமாயி மணிமந்திர சேகரியே

ஆயிவுமை யானவளே ஆதிசிவன் தேவியரே

மாரித்தாய் வல்லவியே மகராசி பாருமம்மா

மாயன் சகோதரியே மாரிமுத்தே வாருமம்மா Continue reading “மாரியம்மன் தாலாட்டு”