தருமிக்கு பொற்கிழி அளித்த படலம்

தருமிக்கு பொற்கிழி அளித்த படலம் சொக்கநாதர் ஏழையான தருமிக்காக பாண்டியனின் சந்தேகத்தை தீர்க்கும் பொருட்டு பாடல் எழுதி பொற்கிழி அளிக்கச் செய்ததைக் குறிப்பிடுகிறது.

பாண்டியனின் சந்தேகம், தருமியின் வேண்டுகோள், இறைவனார் தருமிக்காக பாடல் கொடுத்தது, நக்கீரர் இறைவன் என்றறிந்தும் இறைவனாரின் பாடலைக் குறை கூறியது, இறைவனார் நக்கீரரை எரித்தது ஆகியவற்றை இப்படலம் விளக்குகிறது.

தருமிக்கு பொற்கிழி அளித்த படலம் திருவிளையாடல் புராணத்தில் ஆலவாய்க் காண்டத்தில் ஐம்பத்து இரண்டாவது படலமாக அமைந்துள்ளது. Continue reading “தருமிக்கு பொற்கிழி அளித்த படலம்”

சங்கப் பலகை தந்த படலம்

சங்கப் பலகை தந்த படலம்

சங்கப் பலகை தந்த படலம் இறைவனான சொக்கநாதர் சங்கப் புலவர்களுக்கு தமிழ்பாடல்களின் தரத்தினை அளவீடு செய்வதற்காக சங்கப் பலகை ஒன்றைத் தந்து அருளியதைக் குறிப்பிடுகிறது. Continue reading “சங்கப் பலகை தந்த படலம்”

சுந்தரப் பேரம்பு எய்த படலம்

சுந்தரப் பேரம்பு எய்த படலம்

சுந்தரப் பேரம்பு எய்த படலம் இறைவனான சொக்கநாதர் வேடுவர் வடிவம் எடுத்து விக்கிரம சோழனின் படையின் மீது அம்புகளை எய்து வங்கிசேகர பாண்டியனை வெற்றி பெறச் செய்த‌தை விளக்குகிறது. Continue reading “சுந்தரப் பேரம்பு எய்த படலம்”

கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள்!

Jesus Christ

இனிது வாசகர்கள் அனைவருக்கும்
இனிய கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள்!

ஏழைகளுக்கு எதைச் செய்கின்றீர்களோ, அதை எனக்கே செய்கின்றீர்கள் என்று சொன்ன இயேசு கிருஸ்துவின் செய்தியை நெஞ்சில் நிறுத்தி, மகிழ்வித்து மகிழ்வோம்.

கிருஸ்துமஸ் பண்டிகை பற்றி நீங்கள் மேலும் அறிய கீழே உள்ள இணைப்பைப் பார்வையிடவும்.

கிருஸ்துமஸ் கொண்டாட்டம்

 

திருவால வாயான படலம்

திருவால வாயான படலம்

திருவால வாயான படலம் இறைவனான சொக்கநாதரின் அருளினால் பாம்பானது மதுரையின் எல்லையை வரையறுத்துக் கூறியதைக் குறிப்பிடுகிறது.

மதுரை திருஆலவாய் என அழைக்கப்படும் காரணத்தையும் இப்படலம் கூறுகிறது. Continue reading “திருவால வாயான படலம்”