புனித புரட்டாசி

விஜயதசமி

கடவுளர்கள் மற்றும் முன்னோர்களை புரட்டாசி மாதத்தில் வழிபட புண்ணியங்கள் கிடைக்கப் பெறுவதால் இம்மாதம் புனித புரட்டாசி என்று சிறப்பாக அழைக்கப்படுகிறது. Continue reading “புனித புரட்டாசி”

வசந்த வைகாசி

வைகாசி விசாகம்

வசந்தம் உண்டாகக் கூடிய காலநிலை, விழாக்கள், வழிபாடுகள் மேற்கொள்ளப்படுவதால் வைகாசி மாதமானது வசந்த வைகாசி என்று அழைக்கப்படுகிறது. Continue reading “வசந்த வைகாசி”

ஆவணி அற்புதங்கள்

விநாயகர்

ஆவணி அற்புதங்கள் நிறைந்த மாதமாகக் கருதப்படுகிறது. ஏனெனில் இம்மாதத்தில்தான் கடவுளர்களான கணபதி மற்றும் கண்ணனின் திருஅவதாரங்கள் நிகழ்ந்தன. Continue reading “ஆவணி அற்புதங்கள்”

திருநீலகண்ட பதிகம்

திருநீலகண்ட பதிகம்

திருநீலகண்ட பதிகம் திருஞான சம்பந்த சுவாமிகளால் திருகொடிமாடச் செங்குன்றூர் எனப்படும் திருச்செங்கோட்டில் பாடப் பெற்றது ஆகும். Continue reading “திருநீலகண்ட பதிகம்”

பௌர்ணமி வழிபாடு

முழு நிலா

பௌர்ணமி வழிபாடு என்பது பழங்காலத்திலிருந்தே நடைமுறையில் உள்ள‌ பழக்கமாகும்.

பௌர்ணமி தினத்தில் சந்திரன் தனது ஒளியை பரிபூரணமாக பூமிக்கு வழங்கிக் கொண்டிருக்கிறது.

எனவே பௌர்ணமி இரவுகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக நீர்நிலைகளின் கரைகளிலோ, மலையடிவாரத்திலோ, வழிபாட்டிடங்களிலோ கூடி வழிபாடு நடத்தி கூட்டாஞ்சோறு உண்டு மகிழ்கின்றனர். Continue reading “பௌர்ணமி வழிபாடு”