பகவத் கீதை சொல்லும் வாழ்க்கை!

வாழ்க்கை ஒரு சவால் அதனை சந்தியுங்கள்

வாழ்க்கை ஒரு பரிசு அதனை ஏற்றுக்கொள்ளுங்கள்

வாழ்க்கை ஒரு சாகசப் பயணம் அதனை மேற்கொள்ளுங்கள் Continue reading “பகவத் கீதை சொல்லும் வாழ்க்கை!”

பொருளாதார ஏற்றம் நல்கும் பதிகம்

பொருளாதார ஏற்றம் நல்கும் பதிகம்

திருஞானசம்பந்தரால் திருவாடுதுறையில் பாடப்பட்ட இடரினும் தளரினும் எனத் தொடங்கும் பதிகம் நம் வாழ்வின் வறுமைகள் நீங்கி பொருளாதார ஏற்றம் நல்கும் பதிகம் ஆகும். Continue reading “பொருளாதார ஏற்றம் நல்கும் பதிகம்”

நவகிரகக் கோவில்கள் – கும்பகோணம்

நாகநாத சுவாமி திருக்கோவில், திருநாகேஸ்வரம்

நவகிரகக் கோவில்கள் கும்பகோணம், சென்னை, திருநெல்வேலி ஆகிய இடங்களைச் சுற்றிலும் அமைந்துள்ளன.

நவகிரகக் கோவில்கள் நவகிரகங்களான சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகியவற்றிற்கான சிறப்பு வழிபாட்டுத் தலங்கள் ஆகும். Continue reading “நவகிரகக் கோவில்கள் – கும்பகோணம்”

பாதயாத்திரை

பாதயாத்திரை

பாதயாத்திரை என்பது இந்துக்கள் விரதமுறையைக் கடைப்பிடித்து காலில் செருப்பு அணியாமல் நடந்தே தங்களின் இஷ்ட தெய்வ கோவில்களுக்கு சென்று வழிபாடு மேற்கொள்ளும் முறையாகும். Continue reading “பாதயாத்திரை”

கார்த்திகை விரதம்

முருகன்

கார்த்திகை விரதம் என்பது இந்துக்களால் முருகப் பெருமானை மனதில் எண்ணி விரத முறை மேற்கொண்டு கடைப்பிடிக்கப்படும் வழிபாட்டு முறையாகும். Continue reading “கார்த்திகை விரதம்”