திருவரங்கம் காவிரிக் கரையில் கண்ட சில காட்சிகள் – காட்சிப்படுத்தியவர் திரு. வ.முனீஸ்வரன். Continue reading “திருவரங்கம் – பாகம் 1”
கணபதி வழிபாடு
பிடியதன் உருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலம்உறை இறையே.
– சம்பந்தர் தேவாரம் – திருமுறை 1.123.5
சண்முக கவசம்
சண்முக கவசம் என்பது முருகப்பெருமான் மீது பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் பாடி அருளிய 30 பாடல்கள் ஆகும். இப்பாடல்களின் முதல் எழுத்துக்கள் தமிழ் மொழியின் உயிர் எழுத்துக்கள் 12-னையும், மெய் எழுத்துக்கள் 18-னையும் கொண்டு தொடங்கப்பட்டிருப்பது சிறப்பாகும். Continue reading “சண்முக கவசம்”
கும்மிப் பாட்டு
அப்பனுக்கு முன் பிறந்த ஆணை முகத்தோனே
உன்னை அடி பணிந்தே நானே
அந்த அருமை மாரி கதை படிக்க அருள் புரி சீமானே. Continue reading “கும்மிப் பாட்டு”
ஓணம் பண்டிகை
ஓணம் என்றவுடன் நம் நினைவிற்கு வருவது அத்தப்பூ கோலமும் ஓண விருந்தும் ஆகும். ஒவ்வொரு பண்டிகையின் பேரைச் சொன்னவுடன் அப்பண்டிகையின் சிறப்புத் தன்மை நம் நினைவிற்கு வரும். அவ்வாறே இப்பண்டிகையும் என்பதில் ஆச்சர்யம் இல்லை. Continue reading “ஓணம் பண்டிகை”