காந்தி மகான் விரும்பியது சாந்திதான் – அவர்
கால்நடையாய் போனதெல்லாம் வேண்டிதான்
அமைதியை வேண்டிதான்
Continue reading “ஆயுதமோ அன்புதான்! – இராசபாளையம் முருகேசன்”இணைய இதழ்
காந்தி மகான் விரும்பியது சாந்திதான் – அவர்
கால்நடையாய் போனதெல்லாம் வேண்டிதான்
அமைதியை வேண்டிதான்
Continue reading “ஆயுதமோ அன்புதான்! – இராசபாளையம் முருகேசன்”அறிவை விரிவாக்க அரியாசனத்தில் அமர்ந்தவரே
அறியாச் சிறுவருக்கு அற்புதம் செய்தவரே
செறிவாய்க் கல்வியினை நிறைவாய்த் தந்தவரே
அறிவின் ஆதியை அகத்தினில் விதைத்தவரே
Continue reading “காமராஜர் நினைவு தினம் – க.வடிவேலு”சேற்றில் வழுக்கி விழுந்த இந்து எழுந்திருக்க முயன்று தோற்றுப் போனாள். செருப்பு சேற்றில் மாட்டிக் கொண்டிருந்தன. கால்களை விடுவிக்க முயன்றபோது வலது கணுக்கால் ‘விண்விண்’னென்று வலிக்க ஆரம்பித்தது. மீண்டும் கைகளை ஊன்றி எழ முயன்றபோது, அருகிலிருந்த பூவரசு மரத்தடியில் வந்து நின்றான் ராகவ்.
Continue reading “நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? அத்தியாயம் 7 – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்”காலம் தாழ்த்திச் செய்யாதே
ஓலமிட்டு பின் புலம்பாதே
எல்லாம் அவன் செயல் என்றிருந்தால்
வெல்லும் காலம் என்று வரும் ?
பிழைத்துக் கொள்வோமா மாட்டோமாவென
திக்கெட்டும் திடுமென அதிர்ந்தது காடு
பிளிறும் களிறால்!