நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? அத்தியாயம் 6 – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்

நேசம் மறந்திடுமோ நெஞ்சம்?- அத்தியாயம் 6

ஆறி சில்லிட்டுப் போன வெந்நீரை நான்கு விரல்களால் தொட்டுத் தொட்டுப் பார்த்தாள் இந்து. வேறு வழியில்லை ஊற்றிக் குளித்துதான் ஆகவேண்டும்.

கண்களை மூடிக்கொண்டு பற்களைக் கடித்துக்கொண்டு சட்டென ஒருசொம்பு ஜில்லிட்ட நீரை மொண்டு மேலே ஊற்றிக் கொண்டாள். முதலில் வெடவெடத்தது. மொண்டு மொண்டு ஊற்றிக் கொள்ள குளிர் விட்டுப்போனது.

“அம்மா! நா கிடுகிடுன்னு ரெடியாகி வந்துடறேன். சாப்பாடு எடுத்து வையி. லேட்டானா எட்டு அம்பது பஸ் போயிடும்” சமயலறையில் இருந்த தாயின் காதுகளில் விழும் அளவுக்குச் சப்தமாய்க் கத்தியபடி தன் அறைக்குள் நுழைந்து கொண்டாள் இந்து.

Continue reading “நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? அத்தியாயம் 6 – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்”

பிடிச்சிருக்கா? – எம்.மனோஜ் குமார்

20 வருடங்களுக்கு முன்பு என்னுடன் படித்த நண்பனை எதேச்சையாக பேருந்து நிலையத்தில் சந்தித்தேன்.

முகத்தில் சுருக்கம் விழுந்து தலையில் பாதி முடி நரைத்திருந்தது. இன்னும் அவனுக்கு திருமணம் ஆகவில்லை என்ற விவரம் கேட்ட போது மனது கஷ்டமாக இருந்தது.

Continue reading “பிடிச்சிருக்கா? – எம்.மனோஜ் குமார்”

நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? அத்தியாயம் 5 – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்

“ஏய்! இந்து! எந்திரி, எந்திரி மணி ஏழாவுது பாரு. இன்னிக்கி திங்கக்கெழம. காலேஜி உண்டில்ல. லேட்டா எழுந்தீன்னா அப்பறம் பஸ்ஸுக்கு லேட்டாயிட்டுன்னு பரவா பரப்ப. வெறும் வயத்தோட ஓடுவ. ம்..ம்..எந்திரி எந்திரி..” அம்மா சுந்தரி தோளைப் பிடித்து உலுக்கிய உலுக்கலில் கண் விழித்தாள் இந்து.

“அம்மா! அப்பா?”

Continue reading “நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? அத்தியாயம் 5 – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்”

காலம் செய்த கோலம்! – சுகன்யா முத்துசாமி

காதல் பிரிவு

அவளை இப்படி ஒரு சூழ்நிலையில் சந்திப்பான் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை.

Continue reading “காலம் செய்த கோலம்! – சுகன்யா முத்துசாமி”

ஏளனம் – கதை – எம்.மனோஜ் குமார்

ஸ்விக்கி செயலியில், ராகவ் ஆர்டர் செய்து தனக்கு தேவையான உணவு பொருட்கள் வாங்கினான்.

ஒருமணி நேரம் கழித்து, ராகவின் வசிப்பிடமான வடபழனிக்கு டெலிவரி ஊழியர் கார்த்திக் வந்தான்.

Continue reading “ஏளனம் – கதை – எம்.மனோஜ் குமார்”