“ஏய், மீனாட்சி, இந்தா இதைச் சாப்பிடு” என்றபடி மிளகாய்ப் பழத்தை மீனாட்சி கிளியிடம் நீட்டினான்.
மிளகாய்ப் பழத்தை லவகமாய் வாயில் வாங்கிக் கொண்டு வருணின் இடதுகையில் அமர்ந்தது மீனாட்சி.
Continue reading “சிறைப்பறவை – சிறுகதை”இணைய இதழ்
“ஏய், மீனாட்சி, இந்தா இதைச் சாப்பிடு” என்றபடி மிளகாய்ப் பழத்தை மீனாட்சி கிளியிடம் நீட்டினான்.
மிளகாய்ப் பழத்தை லவகமாய் வாயில் வாங்கிக் கொண்டு வருணின் இடதுகையில் அமர்ந்தது மீனாட்சி.
Continue reading “சிறைப்பறவை – சிறுகதை”எங்கள் வீடு, எங்கள் குடும்பத்தின் முக்கிய அடையாளம். ‘காரை வீட்டுக்காரங்க’ என்றே எங்களை ஊரில் அழைப்பர்.
இரண்டு தலைமுறைகளுக்கு முன்பே, எங்கள் முன்னோர்கள் வீட்டின் கூரையை காரை மற்றும் தேக்கங்கட்டையால் கட்டியுள்ளனர்.
பூவானி கிராமத்தில் எங்கள் குடும்பம் ஓரளவு வசதி படைத்தது. அப்பா பக்கத்து டவுனில் ஷாப் கடை வைத்திருந்தார். சோப், பேஸ்ட், ஹார்லிக்ஸ், பூஸ்ட் என பல்வேறு பொருட்களுக்கான மாவட்ட ஏஜென்ஸி அப்பாவின் வசம் இருந்தது.
Continue reading “எங்கள் வீடு – சிறுகதை”தலைக்கு சுயமாக ” டை ” அடிப்பது பெரிய மகாபாரதம். இந்த கருமத்தை விட்டொழிக்க வேண்டும். ஆனால் ஒரு குடிகாரன் போல் இதற்கு அடிமையாகி மறுபடியும் வேஷம் கட்ட ஆரம்பித்து விடுகிறேன். இன்று காலையிலே கலர் போட்டாச்சு.
“உங்களை மணிமேகலை கூப்பிடுது. கூடையை தூக்கி தலையில் வைக்கனுமாம். கொஞ்சம் போயிட்டு வாங்க” என்றாள் மனைவி.
Continue reading “பீனிக்ஸின் மிச்சங்கள் – சிறுகதை”“ஐயா, எங்காத்துகாரருக்கு நாகமல முருகன் கோவில் பூசை முறைய, ரகு பட்டர்ட்ட இருந்து வாங்கிக் கொடுங்க” என்றபடி தர்மகர்த்தா முன்பு மங்களம் பவ்யமாக நின்றாள்.
“ஏம்மா, என்னாச்சு?” என்று தர்மகர்த்தா மிடுக்காக் கேட்டார்.
“பெத்தா கோவில் மடப்பள்ளியில பார்க்கற வேலைக்கு தர்ற வருமானம் குடும்பத்துக்குப் பத்தல. அதனால நாகமல முருகன் கோவில் கார்த்திகைப் பூசை முறைய மட்டும் எங்காத்துகாரருக்கு கொடுத்தா, எங்களுக்கும் கொஞ்சம் வருமானம் வரும்.” என்றாள் தர்மகர்த்தாவிடமிருந்து சாதகமான பதிலை எதிர்நோக்கி.
அவன் டைரியின் பக்கங்களை வாசித்துக் கொண்டேயிருக்கிறேன்.
முடிந்தால் நீங்களும் என் அருகில் வந்து உட்கார்ந்து கொள்ளுங்கள்; வாய்விட்டு வாசிக்கிறேன்; அவன் வலிகளை கேட்டுக் கொள்ளுங்கள்!
இனி இயற்கையை சுவாசிக்க முடியாது என்கிற ‘சந்தேக சந்தர்ப்பம்’ ஏற்படுகிறபோது, எந்த வகையில் இயற்கை கொடுத்த வாழ்வை நேசிக்கலாம் என்கிற வினாவினை, ஒவ்வொரு இதயத்துடிப்பிலும் வேள்வியாக்கிக் கேள்வியாகக் கேட்கிறது அவன் மனம்.
அந்த ஒவ்வொரு நொடியும் உன்னதமாகப்படுகிறது அவனுக்கு. வாழ்க்கை அர்த்தமுள்ளதாகத் தோன்றுகிறது.
உலகம் பரந்து விரிந்த தேடல் நிறைந்த அதிசயமாகத் தெரிகிறது.
மனம் கவிஞனாகி கவி பாடுகிறது.
ஆனால் அந்த ஒவ்வொரு நொடியும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு, எப்படியாவது மீண்டு விட வேண்டும். இன்னும் கொஞ்ச காலம் இயற்கையில் இணைந்து இயல்பாக வாழ்ந்துவிட வேண்டும் எனும் வைராக்கியத்தோடு மருத்துவமனைக்கு புறப்பட்டான்.
Continue reading “ராஜாவும் வயிறும் – சிறுகதை”