முன்னொரு காலத்தில் குருபுரம் என்ற ஊரில் ஏழைக் குடும்பம் ஒன்று வசித்தது. அக்குடும்பத்தில் எல்லோருக்கும் இளையவனான நல்லதம்பி என்றொரு சிறுவன் இருந்தான். அவன் பெயருக்கு ஏற்றாற் போல் நல்லவனாக இருந்தான். (மேலும்…)
Category: கதை
-
ஏமாந்த பூனைகள்
புத்திசாலி, அதிபுத்தசாலி என இரு பூனைகள் இருந்தன. அவை இரண்டும் நட்புடன் திகழ்ந்தன.
ஒரு சமயம் அவ்விருவரும் கடைவீதிப் பக்கம் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு ரொட்டி ஒன்று கிடைத்தது. (மேலும்…)
-
சரிக்குச் சரி
முன்னொரு காலத்தில் முகிலன் என்பவன் தனது ஊரான அழகாபுரியிலிருந்து தனது பாட்டியின் ஊரான நடையனேரிக்கு செல்ல விரும்பினான். (மேலும்…)
-
சாயம் வெளுத்துப் போச்சு
முன்னொரு காலத்தில் மகிழ்வனம் என்றொரு காட்டில் விலங்குகள் பல வாழ்ந்து வந்தன. அக்காட்டிற்கு ராஜாவாக சிங்கம் சின்னையா இருந்தது. அது தன்னுடைய காட்டு மக்களை நன்கு பாதுகாத்து வந்தது. (மேலும்…)
-
திருட்டுக் காக்கை
மாசிலாபுரம் என்ற ஒரு ஊரில் முனிவர் ஒருவர் தனது சீடர்களுடன் ஆசிரமத்தில் வாழ்ந்து வந்தார்.
முனிவரின் ஆசிரமம் நிறைய மரங்கள், செடி கொடிகளுடன் பசுமையாகவும் அழகாகவும் இருந்தது. (மேலும்…)