முத்துக்குமரன், தம்முடைய அடுக்கு மாடி வீட்டு கூடத்தில் சோபாவில் அமர்ந்து மொபைலில் மூழ்கியிருந்தார்.
(மேலும்…)Category: கதை
-
இதயக்கமலம்
இடது கையில் காபியுடன், வலது கையால் அன்றைய ஆங்கில தினசரியை புரட்டிக் கொண்டிருந்தார் பாலு.
(மேலும்…) -
தென்றல் வந்து என்னைத் தொடும் – பகுதி 21
“சக்கரே.. என் சக்கரே..” என்று பாட ஆரம்பித்த நிமிஷா, கால்களை அழுந்த ஊன்றி நிற்க மறந்துபோக, ஓடிவந்து கால்களை முத்தமிட்ட அலை அவளின் காலடி மணலைப் பறித்துக்கொண்டு திரும்பி ஓட பேலன்ஸ் தவறியது நிமிஷாவுக்கு.
(மேலும்…) -
காலத்தின் கணக்கு
வயதானவரின் வழுக்கைத்தலை போல ஒரு சாலை. அதில் பள்ளம் மேடு வேறு.
(மேலும்…) -
அத்தை மடி மெத்தையடி
அழைப்பு மணி ஒலித்தது. விசாலாட்சி கதவைத் திறந்தாள்.
அவள் முன்பு பணி புரிந்து வந்த நிறுவனத்தின் மேலாளர் மாலினி நின்று கொண்டிருந்தாள்.
(மேலும்…)