நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? அத்தியாயம் 1 – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்

மேடும் பள்ளமுமாய், குண்டும் குழியுமாய் பெயரளவுக்குத் ‘தார்ச்சாலை’ என்ற அடையாளத்தோடுக் காணப்பட்ட அந்தப் போக்குவரத்துச் சாலையில் கப்பி பெயர்ந்து ஆங்காங்கே காணப்படும் பெரிதும், சின்னதுமான பள்ளங்களில் முதல்நாள் இரவு பெய்த மழையால் கலங்கலான தண்ணீர் தேங்கிக் கிடந்தது.

Continue reading “நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? அத்தியாயம் 1 – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்”

பேசும் ஓவியம் – திட்டச்சேரி மாஸ்டர் பாபு

அதிகாலை நேரம்.

“டீ, காபி! டீ, காபி! டீ, காபி!”

“வடை! வடை! வடை! வடை! சூடான வடை!”

குரலின் சர்ச்சைகளை கேட்டு கண் விழித்தாள் ரோகிணி.

ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்தாள். இரவு முழுதும் பொழிந்த பனிச்சாரலில் நனைந்த ரோஜாவை போல் அவளின் முகம் மலர்ந்திருந்தது.

மீனைப் போல் வளைந்த புருவமும், பார்ப்பவரை மறுபடியும் திரும்பி பார்க்க வைக்கும் காந்த விழிகளும் அவளுக்கென்று அழகாய் இருந்தது.

Continue reading “பேசும் ஓவியம் – திட்டச்சேரி மாஸ்டர் பாபு”

இழப்பு – எம்.மனோஜ் குமார்

இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தான் வாசுதேவன். அவனது அலைபேசி சிணுங்கியது. எடுத்துப் பார்த்தான். அழைத்தது அவனது மனைவி.

Continue reading “இழப்பு – எம்.மனோஜ் குமார்”

முயல் குட்டியின் தந்திரம் – திட்டச்சேரி மாஸ்டர் பாபு

ஒரு காட்டில் ஒரு முயல் குட்டி தன் தாயுடன் சேர்ந்து இரை தேடிக் கொண்டிருந்தது.

அப்போது அவ்வழியாக வந்த வனத்துறை ஊழியர்களின் ஜீப்பிலிருந்து ஏதோ ஒன்று தவறி விழுவதைக் கண்டது முயல் குட்டி.

Continue reading “முயல் குட்டியின் தந்திரம் – திட்டச்சேரி மாஸ்டர் பாபு”

சில்லறை – எம்.மனோஜ் குமார்

பூவிருந்தமல்லியிலிருந்து திருவள்ளூர் செல்லும் பஸ்ஸில் திருவள்ளூருக்கு பயணச்சீட்டு கேட்டான் ராஜா.

Continue reading “சில்லறை – எம்.மனோஜ் குமார்”