தன் எதிரே அமர்ந்திருந்த சிவராமனை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார் கந்தசாமி.
பின் தொண்டையைச் செருமியபடி ஆரம்பித்தார்.
“சிவா, என்னடா அமைதியாயிருக்க, நான் கேட்ட கேள்விக்கு பதில் ஏதும் சொல்லாம சைலண்டா இருக்கியே?”
“என்ன கேட்ட?”
Continue reading “ஆதலால் அன்பு செய்வீர்! – கதை”