ஆதலால் அன்பு செய்வீர்! – கதை

ஆதலால் அன்பு செய்வீர்! சிறுகதை

தன் எதிரே அமர்ந்திருந்த சிவராமனை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார் கந்தசாமி.

பின் தொண்டையைச் செருமியபடி ஆரம்பித்தார்.

“சிவா, என்னடா அமைதியாயிருக்க, நான் கேட்ட கேள்விக்கு பதில் ஏதும் சொல்லாம சைலண்டா இருக்கியே?”

“என்ன கேட்ட?”

Continue reading “ஆதலால் அன்பு செய்வீர்! – கதை”

முதுமை – சிறுகதை

முதுமை - சிறுகதை

பனங்குடி கிராமத்திற்கு வெளியே இருந்த சாலையோரத்தில் ஒரு தற்காலிக பந்தல்.

பந்தலில் மண்பானை ஒன்று வைத்து அதன் மேல் ஒரு டம்ளர் கவிழ்க்கப்பட்டு இருந்தது.

காலை பத்து மணிக்கு வயதான பாட்டி தண்ணீர் குடத்துடன் அப்பந்தலுக்கு வந்தார். பானையைக் கழுவி அதில் தண்ணீரை ஊற்றிவிட்டுக் கிளம்பினார்.

Continue reading “முதுமை – சிறுகதை”

குடும்ப வாழ்க்கை – கதை

குடும்ப வாழ்க்கை – சிறுகதை

இரவு நேரம்…

வாரப்பத்திரிக்கை ஒன்றை சோபாவில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்த அர்ச்சனா பஸ்ஸர் ஒலித்ததும், எழுந்து சென்று கதவைத் திறந்தாள்.

Continue reading “குடும்ப வாழ்க்கை – கதை”

சுமை தாங்கி – சிறுகதை

“வசந்தா… வசந்தா … என்ன பண்ணிக்கிட்டு இருக்க?

சீக்கிரம் வா. ஆபீசுக்கு நேரமாச்சு.” என்றான் கேசவன்.

“ச்…இதோ வந்துட்டேங்க. காலையில எந்திரிச்சா உங்க அம்மா அப்பாவுக்கு பணிவிடை செய்யணும். புள்ளைங்கள பள்ளிக்கூடத்துக்கு கிளப்பணும். இதுக்கே எனக்கு நேரம் சரியா இருக்கு. இதுல நீங்க வேற காலில சுடுதண்ணியை ஊத்திக்கிட்டு நிக்கிறீங்க…” என்று கடுகடுத்தாள் வசந்தா.

Continue reading “சுமை தாங்கி – சிறுகதை”

ஒரு ஜோடி ஷூக்கள் – சிறுகதை

ஒரு ஜோடி ஷூக்கள் - சிறுகதை

காரிருளைக் கிழித்துக் கொண்டு ஹெளரா பிலாஸ்பூர் எக்ஸ்பிரஸ் ஒரே சீராக சென்று கொண்டிருந்தது.

சோம்பல் முறித்து தலைநிமிர்ந்த போதுதான் அம்முதியவரைப் பார்த்தேன். எங்கள் இருவரைத் தவிர வேறு எவரும் அப்பெட்டியில் இல்லை.

அந்த முதியவருக்கு எழுவது வயது இருக்கும். பார்ப்பவர்கள் முகத்தைச் சுளிக்கும் அளவுக்கு அழுக்கு படிந்த சட்டையும், ‘தொள தொள’ பாண்ட் கசங்கிய நிலையிலும் அணிந்திருந்தார்.

Continue reading “ஒரு ஜோடி ஷூக்கள் – சிறுகதை”