பஞ்சாயத்து தலைவர் தங்கராஜ் வீட்டுக்கு வந்து “ஐயா!” என்று குரல் எழுப்பி அடக்கமாக நின்றார் ராமசாமி.
Continue reading “புண்ணியம்!”அதிர்ந்தது ஆடம்பர உலகம்
“ஐயோ, அம்மா! ஐயோ, அம்மா! ஐயோ, அம்மா!” இப்படியாக குரல் வந்து கொண்டே இருந்தது.
இந்த குரல் தான் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் 20 குடும்பங்களையும் வீதிக்கு கொண்டு வந்து விட்டது.
Continue reading “அதிர்ந்தது ஆடம்பர உலகம்”அழகான கை!
பூவாயி பாட்டி அதிகாலை 4 மணிக்கெல்லாம் எழுந்து, இரவில் ஊற வைத்த பருத்தி கொட்டைகளை எடுத்து ஆட்டு உரலில் நன்றாக ஆட்டி, அதிலிருந்து பாலை எடுத்து பிழிந்து வெல்லம், சுக்கு, ஏலக்காய், பச்சரிசி, தேங்காய் பூ போன்ற பொருட்களை சேர்த்து பருத்திப்பால் காய்ச்சும் போது வீடே மணக்கும்.
Continue reading “அழகான கை!”ஏக்கம் – கதை
அது ஒரு புதன்கிழமை இரவு நேரம். சமையலறையில் அம்மாவின் உதவியோடு வெஜிட்டபிள் பாஸ்தா சமைத்துக் கொண்டிருந்தாள் பத்து வயது பிரியா.
எப்பொழுதும் துறுதுறுவென்று, எதிலும் அதிகம் ஆர்வம் காட்டி அதனைச் செய்து முடித்து மற்றவர்களின் பாராட்டைக் கேட்பதில் அப்படியொரு ஆனந்தம் பிரியாவிற்கு.
Continue reading “ஏக்கம் – கதை”ஊதாக்கலர் சுருக்குப்பை – 2
வயதான தேகம் பலமின்றி நடுங்கியது. சற்று நிதானித்து நின்றுவிட்டு குனிந்து கூடையை எடுத்து இடுப்பில் வைத்துக்கொண்டு அவ்விடத்தைவிட்டுக் கிளம்ப
யத்தனித்தாள்.
அவளை தடுக்கும் விதமாய் கூடையிலிருந்து பழத்தை எடுத்த அந்த ஆண் உட்கார்ந்திருந்த நிலையிலேயே கொஞ்சமாய் உடலை மேலே எழுப்பி கைகளைத் தூக்கி கிழவியின் பலமற்ற இடுப்பில் இருந்த கூடையை ‘வெடுக்’கெனப் பற்றி இழுத்தான்.
Continue reading “ஊதாக்கலர் சுருக்குப்பை – 2”