இனிய சிநேகிதிக்கு – சிறுகதை

இனிய சிநேகிதிக்கு - சிறுகதை

சென்னையின் பிரபல ஜவுளிக்கடையில் இருந்தனர் கோமளம் குடும்பத்தினர்.

ஆயிற்று, அனைவர்க்கும் ஜவுளி எடுத்து முடித்தாயிற்று, இனி கிளம்ப வேண்டியதுதான்.

மகன் அஜய் பில் பணம் சரிபார்த்து கொடுக்க எத்தனிக்கையில் மருமகள் சுஜா, அவனது காதில் ஏதோ கிசுகிசுப்பதைப் பார்த்தாள் கோமளம்.

Continue reading “இனிய சிநேகிதிக்கு – சிறுகதை”

மாப்பிள்ளை புரோக்கர் – சிறுகதை

பழமை வாய்ந்த பெரிய கோயில் ஒன்றில், மார்கழி மாதம் என்பதனால் அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் பக்தி பாடல்கள் ஒளிபரப்பாகின.

அருகில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் ஒன்றன்பின் ஒன்றாக விளக்குகள் எரிய ஆரம்பித்தன.

Continue reading “மாப்பிள்ளை புரோக்கர் – சிறுகதை”

நிதர்சனம் – சிறுகதை

நிதர்சனம் - சிறுகதை

அன்று ஞாயிற்றுக் கிழமை.

புரண்டு புரண்டு படுத்துக் கிடந்தான் அகில். எழுந்திருக்க பிடிக்காமல் அப்படியே கிடந்தான் கட்டிலில்.

Continue reading “நிதர்சனம் – சிறுகதை”

மகதியும் மாம்பழமும் – சிறுகதை

மகதியும் மாம்பழமும்

மகதி அவங்க தாத்தா கிட்ட “இந்த வீட்ட விற்க வேண்டாம் தாத்தா. இங்க நான் ஆசையா நட்டு வைத்து வளர்த்த மல்கோவா மாம்பழம் இப்பதான் காய்க்க போகுது. நீங்க இத வித்துடீங்கன்னா அதை நான் எப்படி தாத்தா சாப்பிடுவேன்?” என்று சொல்லிவிட்டு ‘ஓ!’ என அழத் தொடங்கினாள் மகதி.

Continue reading “மகதியும் மாம்பழமும் – சிறுகதை”

எல்லாம் அவன் செயல் – சிறுகதை

தேவன்குடி என்ற ஒரு சிறிய கிராமம்.

அந்த கிராமத்தில் இரண்டே தெருக்கள் தான். ஒன்று கீழத்தெரு. மற்றொன்று மேலத்தெரு.

Continue reading “எல்லாம் அவன் செயல் – சிறுகதை”