ஒளி விளக்கு – சிறுகதை

ஒளி விளக்கு - சிறுகதை

பெண் பார்த்துவிட்டு வந்ததிலிருந்து பெண்ணின் தந்தை, சுபாசினியைப் பற்றிக் கூறியவைகள் ரமேசின் மனதில் இன்னும் ஒலித்துக் கொண்டிருந்தன.

“அதிகம் படிக்க வைக்கல, யாரிடமும் கலகலவெனப் பேச மாட்டாள். ரொம்பவும் வெட்கப்படுவாள்.

அக்காவிடம் அவளுக்கு ரொம்பவும் அன்பு. அவளிடம் மட்டுமே பேசுவாள். வெளியே எங்கும் சென்று வந்து பழக்கமில்லை!

Continue reading “ஒளி விளக்கு – சிறுகதை”

பால பாடம் – சிறுகதை

பால பாடம் - சிறுகதை

திருமண அழைப்பிதழ்களுக்கு மஞ்சள், குங்குமம் இட்டு முகவரி எழுதும் பணியில் ஒன்றியிருந்தனர் சேகரும் பத்மாவும்.

“பத்மா எனக்கு நம்மபொண்ணு சவிதாவை நினைச்சா பயமாயிருக்கு,”

சொன்ன கணவனை சிரித்தபடி நோக்கினாள் பத்மா.

Continue reading “பால பாடம் – சிறுகதை”

இவ்வழி செல்வோரை உன் விழி எனக் காப்பாய் – சிறுகதை

இவ்வழி செல்வோரை உன் விழி எனக் காண்பாய் - சிறுகதை

மஞ்சுளாவிற்கும் ரமேசுக்கும் திருமணமாகி மூன்று வருடங்கள் ஆகின்றன. இப்பொழுது தான் மஞ்சுளா முழுகாமல் இருக்கிறாள்.

ரமேசுக்கு தாய் தந்தை யாரும் இல்லை. ஒரே ஒரு வயதான பாட்டி மட்டும்தான். ரமேஷ் அதிகம் படிக்கவில்லை; கொத்தனார் வேலை பார்த்து வருகிறான்.

Continue reading “இவ்வழி செல்வோரை உன் விழி எனக் காப்பாய் – சிறுகதை”

ராசி – சிறுகதை

கீழ்போர்ஷனில் ஹவுஸ் ஓனரும் மாடி போஷனில் வசுமதியும் குடியிருந்தார்கள்.

அந்த வீட்டுக்கு குடிவந்த நான்கைந்து மாதங்களுக்குள்ளேயே ஹவுஸ் ஓனர் செண்பகத்தின நடவடிக்கைகள் பிடிக்காமல் மனதுக்குள் புழுங்கிக் கொண்டிருந்தாள் வசுமதி.

Continue reading “ராசி – சிறுகதை”

உண்மை – சிறுகதை

உண்மை - சிறுகதை

மும்பையில் இருந்து கார் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது.

செல்வந்தர் கிரிதரன் சென்னையில் ஓர் பிசினஸ் மீட்டிங்குகாக வந்து கொண்டிருந்தார்.

டிரைவர் மிகவும் கவனமாக காரை ஓட்டிக் கொண்டிருக்க.
கிரிதரனின் மனதில் பழைய நினைவுகள் நிழலாட தொடங்கின.

Continue reading “உண்மை – சிறுகதை”