நாகை காயிதே மில்லத் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்ட திருவாரூர் மாவட்டத்திற்கு ஆட்சியாளராக புதிதாக பதவியேற்றார் இளைஞரான அருள்தம்பி.
Continue reading “உறவைத் தேடி – சிறுகதை”பழையன கழிதலும் – சிறுகதை
பழைய பேப்பர், புத்தகங்களை எடைக்குப் போட்டுக் கிடைத்த பணத்தை வாங்கிக் கொண்டு சாரங்கன் வீட்டுக்குள் நுழையும்போது “சாரங்கா எப்படியிருக்கே?” என்ற குரல் கேட்டுத் திரும்பினால், அவரது நண்பர் மாதவன்,
இருவரும் அரசாங்க உத்தியோகத்தில் ஒவ்வொன்றாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் நின்றிருந்தனர்.
“வாப்பா மாதவன், என்னவோ ஓடிக்கிட்டிருக்கு. நீ எப்படி இருக்கே? எங்கே இவ்வளவு தூரம்?”
Continue reading “பழையன கழிதலும் – சிறுகதை”அழைப்பிதழ் – சிறுகதை
ராமநாதபுரத்திலிருந்து நாகப்பட்டினத்திற்கு புறப்பட ஆயத்தமாகிக் கொண்டிருந்தது அரசுப் பேருந்து.
அப்போது 24 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபன் ஓடிவந்து பஸ்ஸில் ஏறி ஜன்னலோர இருக்கையில் அமர, பேருந்து புறப்பட்டது.
Continue reading “அழைப்பிதழ் – சிறுகதை”ஆத்ம திருப்தி – சிறுகதை
‘ஹரே ராமா, ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே, ஹரே கிருஷ்ணா, ஹரே கிருஷ்ணா… கிருஷ்ண கிருஷ்ண… ஹரே ஹரே…’
உச்ச ஸ்தாயியில் பாடிவாறே அந்த பஜனை கோஷ்டி ஜம்புநாதன் பங்களாவை நெருங்கியபோது, வெளியே கிளம்பிக் கொண்டிருந்தவர் முகம் சுளித்தவாறு முணுமுணுத்தவாறே உள்ளே சென்று காம்பவுண்டு கேட்டை மூடி தாழ்போட்டுக் கொண்டார்.
Continue reading “ஆத்ம திருப்தி – சிறுகதை”மச்சம் – இஸ்மத் சுக்தாயின் கலை ஓவியம்
“எனது கதைகள் மாயக் கம்பளம் போன்றவை. பேனா முனையில் இருந்து பிறக்கும் சொற்களைக் கொண்டு அந்த மாயக் கம்பளத்தை நெய்கிறேன். சொற்களின் வழியே மனிதர்களை நேசிக்கிறேன். சந்தோஷம் கொள்ள வைக்கிறேன். மனிதத் துயரங்களை எழுத்தின் வழியே பகிர்ந்து கொள்கிறேன். ஆறுதல் தருகிறேன். மோசமான செயல்களை அழித்து ஒழிக்கிறேன். என் தனிமையின் தோழன் எழுத்துக்கள் மட்டுமே,” என்கிறார் இஸ்மத் சுக்தாய்.
இஸ்மத் சுக்தாய் அவர்கள் உருது மொழியில் எழுதிய சிறுகதைகளில் முக்கியமானதாகக் கருதப்படுவது ‘மச்சம்’ எனும் சிறுகதையாகும். இக்கதையைத் தமிழில் ராகவன் தம்பி மொழிபெயர்த்துள்ளார். மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாக அது இருக்கின்றது.
Continue reading “மச்சம் – இஸ்மத் சுக்தாயின் கலை ஓவியம்”