வெண்டைக்காய்க்கு எந்த ஊரு? – சிறுவர் கதை

வெண்டைக்காய்

திட்டச்சேரி ஓர் அழகிய கிராமம்.

அந்த கிராமத்தை சுற்றிலும் பச்சைப் பசேலென்ற வயல்வெளிகள். ஊரின் இருபுறங்களிலும் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்.

அந்த இயற்கைச் சூழலின் நடுவே காத்தமுத்து தாத்தாவின் வீடு அமைந்திருந்தது.

Continue reading “வெண்டைக்காய்க்கு எந்த ஊரு? – சிறுவர் கதை”

உன்னதம் – சிறுகதை

உன்னதம் - சிறுகதை

ராகவனுக்கு வெறுப்பு வந்தது.

‘சே! என்ன வாழ்க்கை இது? ஆபீஸ் பைல்களுடன் பைல்களாய் கிடந்து போராடி வருகிற ஆயிரத்து சொச்ச ரூபாயில் இழுத்துப் பிடித்து செலவு செய்து, பட்ஜெட் போட்டு ஒவ்வொரு நாளும் பிரம்ம பிரயத்தனமாய்…

Continue reading “உன்னதம் – சிறுகதை”

உறவைத் தேடி – சிறுகதை

நாகை காயிதே மில்லத் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்ட திருவாரூர் மாவட்டத்திற்கு ஆட்சியாளராக புதிதாக பதவியேற்றார் இளைஞரான அருள்தம்பி.

Continue reading “உறவைத் தேடி – சிறுகதை”

பழையன கழிதலும் – சிறுகதை

பழையன கழிதலும் - சிறுகதை

பழைய பேப்பர், புத்தகங்களை எடைக்குப் போட்டுக் கிடைத்த பணத்தை வாங்கிக் கொண்டு சாரங்கன் வீட்டுக்குள் நுழையும்போது “சாரங்கா எப்படியிருக்கே?” என்ற குரல் கேட்டுத் திரும்பினால், அவரது நண்பர் மாதவன்,

இருவரும் அரசாங்க உத்தியோகத்தில் ஒவ்வொன்றாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் நின்றிருந்தனர்.

“வாப்பா மாதவன், என்னவோ ஓடிக்கிட்டிருக்கு. நீ எப்படி இருக்கே? எங்கே இவ்வளவு தூரம்?”

Continue reading “பழையன கழிதலும் – சிறுகதை”

அழைப்பிதழ் – சிறுகதை

அழைப்பிதழ் - சிறுகதை

ராமநாதபுரத்திலிருந்து நாகப்பட்டினத்திற்கு புறப்பட ஆயத்தமாகிக் கொண்டிருந்தது அரசுப் பேருந்து.

அப்போது 24 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபன் ஓடிவந்து பஸ்ஸில் ஏறி ஜன்னலோர இருக்கையில் அமர, பேருந்து புறப்பட்டது.

Continue reading “அழைப்பிதழ் – சிறுகதை”