திட்டச்சேரி ஓர் அழகிய கிராமம்.
அந்த கிராமத்தை சுற்றிலும் பச்சைப் பசேலென்ற வயல்வெளிகள். ஊரின் இருபுறங்களிலும் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்.
அந்த இயற்கைச் சூழலின் நடுவே காத்தமுத்து தாத்தாவின் வீடு அமைந்திருந்தது.
Continue reading “வெண்டைக்காய்க்கு எந்த ஊரு? – சிறுவர் கதை”