தீர்க்க சுமங்கலி பவ – சிறுகதை

தீர்க்க சுமங்கலி பவ - சிறுகதை

திரிபுரம் முகம் வாட்டத்துடன் காணப்பட்டதை விசாலம் அறியாமல் இல்லை. ‘வேலைகளை முடித்துவிட்டு கிளம்பும் சமயம் அவளிடம் விவரமாகக் கேட்டுக் கொள்ளலாம்’ என அமைதியாக இருந்தாள்.

Continue reading “தீர்க்க சுமங்கலி பவ – சிறுகதை”

சாம்பாருக்கு காசு கொடுத்தது-மங்கம்மாள் பாட்டி

மூன்று குண்டுகளில் உள்ள தப்புக் கடலையை எடுத்த மங்கம்மாள் பாட்டி நான்காவது குண்டிற்கு வந்தாள்.

அது வடக்கில் பக்கத்து புன்செய் நிலத்திற்கு அருகில் இருந்தது. இரண்டு புன்செய் நிலங்களும் வரப்பால் பிரிக்கப்பட்டிருந்தன.

பொதுவாக கடலை காட்டில் எலிகள் அதிகமாக இருக்கும். அவை வரப்புகளை ஒட்டியே பொந்துகளை (எலி வளை) அமைத்திருக்கும்.

சில எலிப்பொந்துகள் ஐந்து அடி ஆழம் வரையிலும் கூட இருக்கும்.

எலிகள் கடலைக் காட்டில் உள்ள நன்கு விளைந்த திரட்சியான கடலைகளையே சேகரித்து பொந்தில் வைத்திருக்கும்.

Continue reading “சாம்பாருக்கு காசு கொடுத்தது-மங்கம்மாள் பாட்டி”

முத்தான மாப்பிள்ளை – சிறுகதை

முத்தான மாப்பிள்ளை - சிறுகதை

“சங்கரி, இந்த தடவையாவது ரேணுவையும் மாப்பிள்ளையையும் தீபாவளிக்குக் கண்டிப்பாய் வரச்சொல்லு. நானும் மாப்பிள்ளைக்குத் தனியாக போன் பேசிச் சொல்றேன்.”

“நான் சொல்வதைவிட நீங்களும் என்னோட வந்து நேரிலே அவங்களை அழைச்சா நன்னாயிருக்குமேன்னு பார்த்தேன்”‘

“இதோ பார் சங்கரி, அரையாண்டு கணக்கு முடிக்கிற நேரம்; பாங்கில் ரொம்ப டைட் ஒர்க் எனக்கு. அதனாலதான் நீ மட்டும் போயிட்டு வான்னு சொல்றேன்.”

Continue reading “முத்தான மாப்பிள்ளை – சிறுகதை”

ஒன்ரைக்காரு – மங்கம்மாள் பாட்டி

ஒன்ரைக்காரு

தப்புக் கடலை எடுக்க சின்ன களைவெட்டிய எடுத்துகிட்டு பாட்டு பாடியபடி கடலைக் காட்டின் மேற்கு பகுதியை நோக்கிப் போனாள் மங்கம்மாள் பாட்டி.

Continue reading “ஒன்ரைக்காரு – மங்கம்மாள் பாட்டி”

வாய்ப்பந்தல் – சிறுகதை

வாய்ப்பந்தல்

அமைச்சர் வருகையையொட்டி மருதமுத்து குழுவினர் அலங்காரப் பந்தல் அமைப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். உணவு இடைவெளியின்போது, மருதமுத்துவிடம் தம்பிதுரை மெதுவாக பேச்சை ஆரம்பித்தான்.

“அண்ணே, தப்பா நினைக்கலேன்னா உங்ககிட்ட ஒருவிஷயம் கேக்கலாமா?” என்றதும், “என்னடா பீடிகை எல்லாம் பலமா இருக்கு..?” என்றார் மருதமுத்து.

Continue reading “வாய்ப்பந்தல் – சிறுகதை”