கல்கத்தாவுக்கு மாற்றலாகிச் செல்லும் மேலதிகாரியை ஸ்டேஷனில் வழியனுப்பக் குடும்ப சகிதம் வந்து கொண்டிருந்தார் ராமகிருஷ்ணன்.
மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ஒன்பது மணிக்குத்தான். தில்லை நகரிலிருந்து எட்டரை மணிக்குக் கிளம்பியிருந்தாலே போதுமானது.
ஒரு மாற்றத்திற்காக அன்றைய இரவு உணவை, கவிதாவில் வைத்துக் கொள்ள ஏகமனதாக அனைவரும் முடிவெடுத்திருந்ததால், ஏழே முக்கால் மணிக்கே காரை எடுத்துக் கொண்டு குடும்பத்துடன் கிளம்பியாகி விட்டது.
Continue reading “எண்ணங்கள் வெளுப்பதில்லை – சிறுகதை”