மார்கழி மாதத்து பூசணிக்காய்

மார்கழி மாதத்து பூசணிக்காய்

மார்கழி மாதத்து பூசணிக்காய் என்ற இக்கதை, பொது இடத்தில் உள்ள பூசணிக்கொடியில் காய்த்திருக்கும் பூசணிக்காயை கைப்பற்ற நினைக்கும் மக்கள் பற்றியது.

பூசணிக்காய் அவர்களுக்கு கிடைத்ததா என்பதை அறிய, கதையைப் படியுங்கள். Continue reading “மார்கழி மாதத்து பூசணிக்காய்”

மகிழ்வித்து மகிழ் – சிறுவர் கதை

மகிழ்வித்து மகிழ்

மகிழ்வித்து மகிழ் என்று ஆசிரியர் அன்பழகன் மூன்றாம் வகுப்பு குழந்தைகளுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.

“என் அருமைக் குழந்தைகளே, மகிழ்வித்து மகிழ் என்பதை நான் உங்களுக்கு சின்ன கதை மூலம் விளக்குகிறேன் கேளுங்கள். Continue reading “மகிழ்வித்து மகிழ் – சிறுவர் கதை”

திருமண பந்தம் – சிறுகதை

திருமண பந்தம்

திருமண பந்தம் பற்றிய ஓர் அழகான சிறுகதை.

உமாவை அன்றைக்கு பெண் பார்க்க கோவிலுக்கு வந்திருந்தனர்.

மாப்பிள்ளையின் அம்மா, அண்ணன், தங்கை, அத்தை மகன், அத்தை மருமகள், அத்தையின் பேரன் என ஏழு பேர் கொண்ட குழுவினர் பெண் பார்க்க வந்திருந்தனர்.

உமாவின் பெற்றோர், அத்தை, மாமா, தம்பி என்ற ஐவர் குழுவினர் அவர்களை வரவேற்றனர். Continue reading “திருமண பந்தம் – சிறுகதை”

உணர்வுகளை மதிப்போம் – சிறுகதை

உணர்வுகளை மதிப்போம்

உணர்வுகளை மதிப்போம் என்ற இக்கதை கண் தெரியாத ஒருவனின் வெற்றியை கூறுகிறது. தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

அமீர் மஹால்.

கரவொலியின் சத்தத்தில் அரங்கமே அதிர்ந்தது. சுரேந்தருக்கும் அவர் மனைவிக்கும் கண்களில் நீர் அருவி போல் கொட்டியது. மனதில் கடவுளுக்கு நன்றி செலுத்தினர். Continue reading “உணர்வுகளை மதிப்போம் – சிறுகதை”

கடவுள் கவனித்துக் கொண்டிருக்கிறார்

கடவுள் கவனித்துக் கொண்டிருக்கிறார்

கடவுள் கவனித்துக் கொண்டிருக்கிறார் என்ற இக்கதை எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டிய அவசியமான ஒன்று. நேர்மையே சிறப்பு என்பதையும் இக்கதை எடுத்துரைக்கிறது.

அழகன் அன்பான சிறுவன். தந்தையற்ற அவனை அவனுடைய தாய் வளர்த்து வந்தார். Continue reading “கடவுள் கவனித்துக் கொண்டிருக்கிறார்”