எங்கே போனாளோ அம்மா
என்றேங்கி தவிக்கும் முகத்தை எடுத்தே
அன்னை தழுவும் தழுவல்
அன்பு எல்லையை உடைக்கும் தழுவல்
என்னுள் என்னைத் தேடி – கவிதை
என் மரணங்கள்
தோற்றுப் போய்க் கொண்டிருக்கின்றன
தொடர் வெற்றிகளை வசமாக்கிக் கொள்ளும் மனதுள்
உன் மனதின் அரவணைப்பின் காரணங்களால்
அம்மா என்றது – ஹைகூ கவிதைகள்
பெற்றவளை மம்மி என்றபோது
விதண்டா வாதமாய்
தொழுவத்திலிருந்த பசு
அம்மா என்றது!
என்னவளே நீ எங்கே – கவிதை
இரவெல்லாம் உன் நினைவால் தவிக்கின்றேன்
என்னவளே நீ எங்கே இருக்கின்றாய்?
உறவெல்லாம் உன்னாலே தொலைத்து விட்டேன்
ஊரின்றி பேரின்றி கிடக்கின்றேன்
Continue reading “என்னவளே நீ எங்கே – கவிதை”நியாயம் – கவிதை
நியாய மற்றவைகளை
நியாயப்படுத்தி
நியாயம் கற்பித்தலில்
நியாமற்றதாய் போய்விடுகிறது
நியாயம் அநியாயமாய்