தேவர்களும் அறியாத ஆனந்தம்!

கடல் எல்லையற்றது என்றால் என்

காதல் அதனினும் அகன்றது ஆழமானது!

சாலைகள் அண்டம் தாண்டி விரிந்தால்

அங்கேயும் இருப்பது என் காதல்!

Continue reading “தேவர்களும் அறியாத ஆனந்தம்!”