ஆறுகள் ஏரிகள் நெகிழியின் பிடியில்
அலறுதல் அறியா காதுகள் நிறைய…
Continue reading “நியாயம் தானா?”இணைய இதழ்
மனிதனைப் போல் பல உயிரினங்கள்
அதனைப் போலவே – பல அதுக்களை
உருவாக்கி விடுகின்றன
கொஞ்சம் கூட மூலமற்ற சூனியத்திலிருந்து…
சுவரொட்டியில் இருந்த புல்வெளியை
கிழித்து மேய்ந்தது மாநகர மாடு
மின் கம்பங்களில் கூடமைத்துக் கொள்கின்றன
நகரத்து நாகரீக காக்கைகள்
கண்ணே! மணியே! என்று சொன்னால்
காதல் வருமா எந்நாளும்?
அன்பு மொழியே இதயம் கொண்டால்
காதல் தேனாய் ஊறிவரும்!
Continue reading “கண்ணே! மணியே!”வானவில்லே எங்கிருந்து
வண்ணம் கொண்டு வந்தாய்?
தேனடையே எங்கிருந்து
தித்திப்பினைப் பெற்றாய்?