வண்ணம் கொண்ட கண்மணிகள்
வடிவில் பதித்த பொற்சிலைதான்
கண்கள் வியக்க உயிர்பெற்றே
கவின்சேர் தோகை மயிலாச்சோ
நினைவு – கவிதை
நினைவு நீர் போல்
வழி விடுவதற்கு
விருப்பம் ஏற்றி வைத்த
ஒரு வெளிச்சத்தில்
Continue reading “நினைவு – கவிதை”சம்மதித்த மரணம் – கவிதை
நீ வீணையென்றால்
நான் அதன் நரம்பு
ஆனால் உன் விரல்கள்
எனை மீட்டத் தயங்குவதேன்?
நீ காற்று என்றால்
நான் அதன் சுகந்தம்
ஆனால் நீ என்னை
சுவாசிக்க மறுப்பதேன்?
காலனான கொரோனா – கவிதை
அன்பே நீ வந்தாய் ஏன் வந்தாய்
ஆசையாய் விளையாடிய பாவலரை
இணையத்தில் மூழ்கடிப்பு செய்தாய் – நீ
உண்ண உணவை இல்லாது செய்தாய் – நீ
ஊரை சுடுகாடாக மாற்றி காலத்தை மாற்றி விட்டாயே – அன்பே
செல்லச் சிணுங்கல் – கவிதை
என் பொழுதுகள்
நீயின்றி விடிவதில்லை
என் இரவுகள்
உனை காணாமல் கடப்பதில்லை
உன் துணையின்றி
செல்ல விருப்பமில்லை
சென்றாலும் உன் நினைவுகள்
என்னை விடுவதில்லை