சம்மதித்த மரணம் – கவிதை

சம்மதித்த மரணம்

நீ வீணையென்றால்
நான் அதன் நரம்பு
ஆனால் உன் விரல்கள்
எனை மீட்டத் தயங்குவதேன்?

நீ காற்று என்றால்
நான் அதன் சுகந்தம்
ஆனால் நீ என்னை
சுவாசிக்க மறுப்பதேன்?

Continue reading “சம்மதித்த மரணம் – கவிதை”

காலனான கொரோனா – கவிதை

காலனான கொரோனா

அன்பே நீ வந்தாய் ‍ ஏன் வந்தாய்
ஆசையாய் விளையாடிய பாவலரை
இணையத்தில் மூழ்கடிப்பு செய்தாய் – நீ

உண்ண உணவை இல்லாது செய்தாய் – நீ
ஊரை சுடுகாடாக மாற்றி காலத்தை மாற்றி விட்டாயே – அன்பே

Continue reading “காலனான கொரோனா – கவிதை”

செல்லச் சிணுங்கல் – கவிதை

செல்லச் சிணுங்கல்

என் பொழுதுகள்
நீயின்றி விடிவதில்லை
என் இரவுகள்
உனை காணாமல் கடப்பதில்லை

உன் துணையின்றி
செல்ல விருப்பமில்லை
சென்றாலும் உன் நினைவுகள்
என்னை விடுவதில்லை

Continue reading “செல்லச் சிணுங்கல் – கவிதை”