பசுஞ் சோலையிலே பூத்த
பட்டு ரோஜாப் பூ நீ
கொஞ்சிக் கொஞ்சிப் பேசும்
குட்டைவால் குழந்தை நீ
Continue reading “கிளி – கவிதை”இணைய இதழ்
பசுஞ் சோலையிலே பூத்த
பட்டு ரோஜாப் பூ நீ
கொஞ்சிக் கொஞ்சிப் பேசும்
குட்டைவால் குழந்தை நீ
Continue reading “கிளி – கவிதை”மனித உணர்வுகளில் மறைந்திருக்கும்
மகத்தான எண்சுவையோ மெய்ப்பாடு
(மெய்ப்பாடு என்றால் உணர்ச்சி என்று பொருள்)
கோவை செவ்விதழ் குவியா மலர்ந்து
முத்துப் பற்கள் சிப்பியைப் பிளந்து
திக்கெட்டும் ஒலிக்கும் குறு ஓசைச்
சுவையோ நகை
அகண்ட இடைவெளி
யாராலும் எட்ட முடியாது
செருக்கில்
என் கரங்களைப் பார்க்கிறேன்!
Continue reading “மூன்று கவிதைகள்”எழுத்தாளர்களின் சரணாலயத்தை
கரையான்கள் அரிக்கின்றன
நூலகத்திலுள்ள புத்தகங்கள்
Continue reading “அந்தரத்தில் ஓராயிரம் உயிர்கள் – ஹைக்கூ கவிதைகள்”