அபியும் அக்ஞேயும் தந்த நூதனக் கவிதைகள்

அபியும் அக்ஞேயும்
அக்ஞே
அக்ஞே

அபியும் அக்ஞேயும் தந்த நூதனக் கவிதைகள் அழகானவை. வாசகர்களுக்கு அலாதியான அனுபவம் தருபவை.

தமிழ் கவிஞர் பீ.மு.அபிபுல்லாவும் (B.M. Abibullah),  இந்தி கவிஞர் ச‌ச்சிதானந்த் ஹீரானந்த் வாஸ்த்யாயன் அக்ஞேயும் (Sachithananda Hiranand Vastyayan Agne)  ஒரே வயதினரோ ஒரே காலகட்டத்தைச் சேர்ந்தவர்களோ அல்ல.

எனினும் அபியும் அக்ஞேயும் தந்த நூதனக் கவிதைகள் ஒருமித்த தன்மை உடையனவாகவும், கவிப்பொருளில் ஒற்றுமை உடையனவாகவும் காணப் பெறுகின்றன. Continue reading “அபியும் அக்ஞேயும் தந்த நூதனக் கவிதைகள்”