என்ன சொல்லி பாட்டெழுத

EnnaColliPattezutha

என்ன சொல்லி பாட்டெழுத என்று

நானும் தேடிப் போறேன்!

எதிரில் வரும் சிலபேரைக் கேட்டு

ஒரு முடிவைத் தாரேன்!

கொஞ்சம் என்கூட வாங்க

நான் பாடும் பாட்டைக் கேட்டுப் போங்க! Continue reading “என்ன சொல்லி பாட்டெழுத”

பிப்ரவரி 14ல் செஞ்சு காட்டு

காதல்

பிப்ரவரி 14 என்றதும் காதலர் தினம் என்று அனைவரும் புளகாங்கிதம் அடையும் வேளையில், ஒரு காதல் கொண்ட பெண்ணின் மனது எப்படி இருக்கும் என்று மிகத் தெளிவாக எடுத்துரைக்கும் கவிதை.

காதலன் முதலில் பாட, அதற்குக் காதலி பதில் சொல்லும் வகையில் அமைந்த இந்தக் கவிதை எல்லாக் காதலர்களும் கட்டாயம் படிக்க வேண்டிய கவிதை.

 

அம்மாடி உன் பார்வை பட்டா போதும்

ஆயுசு நூறு என்றே மாறிப் போகும்

சும்மாயில்ல மூத்தவங்க சொன்ன பேச்சும்

சுட்டுடத்தான் செய்யுதடி காதல் மூச்சும் Continue reading “பிப்ரவரி 14ல் செஞ்சு காட்டு”

கண்ணுக்குள்ள காந்தம் வச்ச கண்மணி

கண்ணுக்குள்ள காந்தம் வச்ச கண்மணி

கண்ணுக்குள்ள காந்தம் வச்சு இழுக்கும் கண்மணி – என்

கரும்பு மனச புரிஞ்சுக்கிட முடியாத‌ பொண்ணு நீ

எண்ணத்துல நீ முழுக்க இருப்பதுதான் உண்மையடி – இங்க

எதுதான் உன்னை தடுக்குதுன்னு உடனடியா சொல்லுடி Continue reading “கண்ணுக்குள்ள காந்தம் வச்ச கண்மணி”

உனக்கென வாழ்ந்திருப்பேனா?

உன்னோடு நானிருந்தால்

தெய்வம் தந்ததா! இல்லை தேவதை தானா?

என்ன சொல்ல, என்கனவில் வந்தவள்தானா?

பொய்யிலை தானா? இனிநான் உன்னுடன்தானா?

போதும் இனி வேறு தேவையில்லை என்பேனா? Continue reading “உனக்கென வாழ்ந்திருப்பேனா?”